கருணையின் அடிப்படையில் தரப்பட்ட வேலைக்கு மேலும் காலம் அவகாசம் அளித்திட வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
கருணையின் அடிப்படையில் தரப்பட்ட வேலைக்கு மேலும் காலம் அவகாசம் அளித்திட வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.